அரவை ஆலைக்கு எதிர்ப்பு

img

கல்குவாரி அரவை ஆலைக்கு எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அருங்குன்றம் பகுதியை யொட்டி பழவேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கருங்கல் அரைக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.